தலைவர்,நாவலர்.ந.மு.வேங்கடசாமி நாட்டார் தமிழ் பாசறை,உரிமையாளர்-அதியமான் பதிப்பகம். சொந்த ஊர் இந்திய நாட்டில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், காசாநாடு புதூர்.தந்தை பெயர் மா.அருணாசலம். இவர்,ஆழி.கோ. மருதையனின், அத்தை அஞ்சலை அம்மாளின்,மகனாவார்,உடன் பிறந்தவர்கள் நால்வர், ஒரு தமக்கை.தாயார் பெயர்,வள்ளியம்மாள். வரலாற்று பார்வை, தமிழ் பற்று, சமூக நோக்கு.சிறந்தவர்களின் நட்பு.வாழ்வியல் சிந்தனை.
No comments:
Post a Comment